News January 10, 2026
புதுச்சேரி: டிரைவர் தீக்குளித்து தற்கொலை

முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்வகுமார். இவர், பிரியதர்ஷினி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோரை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், மிகுந்த மன வருத்தத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சூழலில், செல்வகுமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
புதுவை: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய<
News February 5, 2026
புதுவை: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய<
News February 5, 2026
புதுவை: தச்சுத் தொழிலாளி அடித்துக் கொலை

புதுச்சேரி கோரிமேடு அருகே மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் தச்சுத் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் தச்சர் வினோத் (35) ஆலங்குப்பத்தில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கார்த்திகேயன், சஞ்சய், ஹரி ஆகிய மூவரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


