News December 19, 2025
புதுச்சேரி: சட்டசபை முற்றுகை-மா.கம்யூ அறிவிப்பு

புதுவை போலி மருந்து விவகாரத்தை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜன.5-ம் தேதி சட்டசபை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், “போலி மருந்து ஊழலை கண்டித்து வரும் ஜனவரி 5-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.” என உறுதிசெய்துள்ளார்.
Similar News
News January 27, 2026
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
News January 27, 2026
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.
News January 27, 2026
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து

புதுச்சேரி, குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் அளித்த தேநீர் விருந்தில், புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி , சட்டப்பேரவை தலைவர் செல்வம் ஆர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.


