News January 15, 2026
புதுச்சேரி: கெட்ட வாரத்தை பேசிய இளைஞர் கைது

புதுவை முதலியார்பேட்டை உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் அருகே ஒருவர் மதுபோதையில் ஆபாச வார்த்தைகளால் பொதுமக்களை திட்டியுள்ளார். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது, அவர் வேல்ராம்பட்டு சேர்ந்த பாரூக்(31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News February 7, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க..!
News February 7, 2026
புதுச்சேரியில் காவலர் பதவிக்கு நாளை எழுத்து தேர்வு

புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வு நாளை (8.2.26) புதுச்சேரியில் அமைக்கப்பட்ட 5 தேர்வு மையங்களில் நடைபெற இருக்கின்றது.
இத்தேர்வின் முதல் தாள், காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரையும், 2-ம் தாள் மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் தேர்வு நடைபெறும் என புதுச்சேரி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
புதுவை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <


