News December 15, 2025
புதுச்சேரி: குண்டர் சட்டத்தில் கைது செய்ய தீர்மானம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு கூட்டம், நேற்று கட்சியின் தலைவர் பேராசிரியர் ராமதாஸ் தலைமையில், தட்டாஞ்சாவடியில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் புதுவையில் செயல்பட்டு வந்த போலி மருத்துவ தொழிற்சாலைகள் பல்லாயிரக்கணக்கான மக்களின், உயிரோடு விளையாடிய மருந்து நிறுவன உரிமையாளர்கள் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News December 20, 2025
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை-3 பேர் கைது

முதலியார்பேட்டை போலீசார் நேற்று ரோந்து சென்ற போது, தேங்காய்திட்டு துறைமுக சாலையில் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது தப்பியோட முயன்ற, 3 பேரை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள், குயவர்பாளையம் அரவிந்த், நெல்லித்தோப்பு அண்ணாநகர் டேனியல் (எ) டேனி மற்றும் கொம்பாக்கம் கனகவேல் என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
News December 20, 2025
காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
News December 20, 2025
காரைக்கால் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு

காரைக்கால் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான, 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான விடுப்பட்ட கேட்பறிக்கைகள் (Property tax demand notice) தற்போது நகராட்சி வரி வசூலிப்பவர்களால், அந்தந்த வார்டுகளில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தங்களது சொத்துக்களுக்கு உண்டான வரியை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


