News March 26, 2024
புதுச்சேரி: காரைக்காலில் பால் பாக்கெட்டில் விழிப்புணர்வு

காரைக்காலில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் முன்னிட்டு 100% வாக்களிப்பு நடைபெற வலியுறுத்தி இன்று அரசு கூட்டுறவு பால் பாக்கெட்டில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைவரும் வாக்களிப்போம், நேர்மையாக வாக்களிப்போம் என்ற தேர்தல் விழிப்புணர்வு அடங்கிய அச்சிடப்பட்ட பால் பாக்கெட்டுகளை காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் பொதுமக்களுக்கு விநியோகம் செய்து தொடங்கி வைத்தார்.
Similar News
News December 11, 2025
புதுவை: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….
News December 11, 2025
புதுவை: BE படித்தவர்களுக்கு அரசு வேலை

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உள்ள திட்ட பொறியாளர், டெக்னிக்கல் நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 23
3. வயது: 33 (அதிகபட்சம்)
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.55.000
5. கல்வித்தகுதி: BE
6. நேர்காணல் நடைபெறும் நாள்: 16.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
மற்றவர்களும் பயன்பெற இதனை ஷேர் பண்ணுங்க….
News December 11, 2025
புதுவையில் நாகூரைச் சேர்ந்த 2 பேர் கைது

நிரவி போலீசார் நேற்று ரோந்து சென்றபோது நிரவி வீரன் கோவில் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் 2 பேர் தகாத வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டு இருந்தனர். போலீசார் எச்சரித்தும் அங்கிருந்து அவர்கள் செல்லவில்லை. எனவே அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் அவர்கள் நாகூரைச் சேர்ந்த கணணன், சுபாஷ் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.


