News January 1, 2026
புதுச்சேரி: ஏரியில் மிதந்த ஆண் சடலம்

புதுச்சேரி, திருபுவனை பகுதியில் உள்ள ஏரியில், ஆண் சடலம் மிதந்த நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருபுவனை தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை நீரில் இருந்து மீட்டனர். பின்னர் திருபுவனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
பிரதமர் வருகை – அமைச்சர் ஆய்வு

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.
News February 3, 2026
பிரதமர் வருகை – அமைச்சர் ஆய்வு

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.
News February 3, 2026
பிரதமர் வருகை – அமைச்சர் ஆய்வு

புதுச்சேரிக்கு வரும் பிப்.11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடிவருகை தர உள்ளார். இந்தச் சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்நிலையில், பிரதமர் வருகையை ஒட்டி, லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ள விழா மேடை மற்றும் பாதுகாப்புப் பணிகளை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சபாநாயகர் செல்வம் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனார்.


