News November 30, 2024
புதுச்சேரி அருகே கரையை கடக்க தொடங்கிய ‘ஃபெஞ்சல்’ புயல்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் இன்று (நவ.30) மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து 50 கீ.மி தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்னும் சில மணி நேரங்களில் மரக்காணம் அருகே முழுமையாக கரையை கடக்கும் என்றும், இதனால் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 8, 2025
புதுச்சேரி: மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

புதுச்சேரி மாவட்ட தலைமை தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வி.வி. பாட்க்களுக்கான முதல் நிலை சரிபார்ப்பு பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் அங்கீகரிக்கப்பட்ட பொறியாளர்களால், இன்று 8ம் தேதி முதல் வரும் 15ம் தேதி வரை ரெட்டியார்பாளையம் தேர்தல் துறையில் நடக்க உள்ளது.
News December 8, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <
News December 8, 2025
புதுச்சேரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

புதுச்சேரி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


