News December 31, 2025
புதுச்சேரி அரசின் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் கார்டுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.1,000 பரிசுத் தொகையாக வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை ஜனவரி 3 முதல் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளனர். இந்தத் திட்டம் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பம் அட்டைக்கும் வழங்கப்படும். மேலும் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News February 7, 2026
புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
News February 7, 2026
புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.
News February 7, 2026
புதுச்சேரியில் குறை தீர்வு நாள் முகாம் அறிவிப்பு

புதுச்சேரி டிஜிபி சாலினி சிங் உத்தரவுபடி, ஒவ்வொரு சனிக்கிழமையும் அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 7ஆம் தேதி சனிக்கிழமை அனைத்து காவல் நிலையங்களிலும் பொதுமக்கள் குறை தீர்வு நாள் முகாம் நடைபெற உள்ளதாக, சீனியர் எஸ்பி கலைவாணன் இன்று தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.


