News May 3, 2024
புதுச்சேரியில் 5000 மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளனர்

நாடு முழுவதும் வரும் 5ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் புதுச்சேரியில் 11 மையங்களில் நடக்கும் நீட் தேர்வினை 5 ஆயிரம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்தாண்டு புதுச்சேரி தேர்வு மைய நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தந்த மாநில மாணவர்கள் அந்தந்த மாநிலங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 11, 2025
புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி டிச. 29 வருகை

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 30வது பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
News December 11, 2025
புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி டிச. 29 வருகை

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 30வது பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
News December 11, 2025
புதுச்சேரிக்கு துணை ஜனாதிபதி டிச. 29 வருகை

புதுச்சேரி பல்கலைக்கழக பதிவாளர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
டிச.29ம் தேதி நடைபெற உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 30வது பட்டமளிப்பு விழாவில், துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.


