News June 4, 2024
புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

புதுச்சேரி மாநிலம் மண்ணாடிப்பட்டு தொகுதிகுட்பட்ட காட்டேரிக்குப்பம் பகுதி, 1/33 என்ற பூத்தின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதடைந்து உள்ள நிலையில், அந்த பூத்தில் விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தற்போது வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
புதுச்சேரி துணை வட்டாட்சியர் தேர்வு தேதி அறிவிப்பு

புதுச்சேரியில் காலியாக உள்ள துணை வட்டாட்சியர் பதவிக்கு, போட்டித் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (31/08/25) அன்று நடைபெற உள்ளது. போட்டிக்கான நுழைவு சீட்டை இன்று முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், போட்டித் தேர்வு புதுச்சேரி காரைக்கால், மாஹே மற்றும் யானாம் பகுதியில் நடைபெறும் என்று புதுச்சேரி அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
News August 21, 2025
புதுவை:இந்தியன் வங்கியில் வேலை-APPLY NOW!

புதுச்சேரி இந்தியன் வங்கியில் காலியாக உள்ள Faculty பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் <
News August 21, 2025
புதுவை: இலவச மருத்துவ முகாம் அறிவிப்பு

காரைக்கால் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை சார்பில் இலவச மருத்துவ முகாம் காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை (ஆக.22) நடைபெறவுள்ளது. இதில் புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து குழந்தைகள் அறுவை சிகிச்சை, நரம்பியல், இதய சிகிச்சை, சிறுநீரகவியல் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ வல்லுநர்கள் வருகை புரிந்து சிறப்பு மருத்துவ சேவைகளை வழங்க உள்ளனர் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. SHARE IT NOW