News January 16, 2026
புதுச்சேரியில் ரூ.1.13 கோடி ஆன்லைன் மோசடி

அதிக லாபம் தரும் ஆன்லைன் டிரேடிங் ஆசையில் விழுந்து, புதுச்சேரியைச் சேர்ந்த 4 பேர், வாட்ஸ்ஆப் குழு மூலம் சுமார் 1.15 கோடி ரூபாய்க்கும் மேல் இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மர்ம நபர்களின் வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
காரைக்காலில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.
News February 13, 2026
காரைக்காலில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.
News February 13, 2026
காரைக்காலில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை

காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தரும் அன்று 14ஆம் தேதி மாவட்டம் முழுவதும் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 700 புதுச்சேரி மாநில போலீசார் மற்றும் 400 மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தெரிவித்தார்.


