News March 19, 2024

புதுச்சேரியில் நாளை மின்தடை

image

புதுச்சேரி மேட்டுப்பாளையம் மின்பாதையில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மார்ச் 20 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 03 மணி வரை ஹரி நமோ நகர் பிரியதர்ஷினி நகர். ராஜா அண்ணாமலை நகர். காமராஜ் நகர். இஸ்ரவேல் நகர். குரு நகர். ராஜீவ் நகர். சிவாஜி நகர். இந்திரா நகர். நாவர்குலம் . அசோக் நகர். போன்ற இடங்களில் மின் தடை ஏற்படும் என்று மின்துறை அறிவித்துள்ளது.

Similar News

News April 9, 2026

புதுச்சேரி: ட்ரான் மூலம் 36000 ரூபாய் கண்டுபிடிப்பு

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ட்ரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கண்காணிப்பின் மூலம் கிடைத்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் திருநள்ளாறு கொம்யூன் நெய்வாச்சேரி கிராமத்தில் சாலையோரம் இருந்த முட்புதரில் கிடந்த ரூ.36,000 கைப்பற்றி திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு தருவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

News April 9, 2026

புதுச்சேரி: ட்ரான் மூலம் 36000 ரூபாய் கண்டுபிடிப்பு

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ட்ரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கண்காணிப்பின் மூலம் கிடைத்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் திருநள்ளாறு கொம்யூன் நெய்வாச்சேரி கிராமத்தில் சாலையோரம் இருந்த முட்புதரில் கிடந்த ரூ.36,000 கைப்பற்றி திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு தருவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

News April 9, 2026

புதுச்சேரி: ட்ரான் மூலம் 36000 ரூபாய் கண்டுபிடிப்பு

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ட்ரோன் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ட்ரோன் கண்காணிப்பின் மூலம் கிடைத்த தகவலின்பேரில் தேர்தல் பறக்கும் படையினர் திருநள்ளாறு கொம்யூன் நெய்வாச்சேரி கிராமத்தில் சாலையோரம் இருந்த முட்புதரில் கிடந்த ரூ.36,000 கைப்பற்றி திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட பணம் வாக்காளர்களுக்கு தருவதற்காக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

error: Content is protected !!