News January 25, 2026
புதுச்சேரிக்கு புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

புதிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம். புதுச்சேரிக்கு புதிதாக இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றிய தம்பதிகள் திவ்யா மற்றும் ராகவ் ஆகிய இருவரும் தற்போது புதுச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் புதுச்சேரி ஐ.ஜி வேறு மாநிலத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 12, 2026
புதுச்சேரி: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

புதுச்சேரி மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <
News February 12, 2026
புதுவையில் 3 பேரிடம் ரூ.1.46 லட்சம் அபேஸ்

முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒருவரிடம் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர் வங்கி அதிகாரி எனக் கூறி, கடன் வரம்பை அதிகரித்து தருவதாக லிங்க் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர், அந்த லிங்கை ஓபன் செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.90,000 மாயமானது. இதேபோல் கோரிமேடில் ரூ.40,800, வைத்திக்குப்பத்தில் ரூ.15,399 என 3 பேர் ரூ.1,46,199 இழந்துள்ளனர். இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News February 12, 2026
காரைக்கால் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்

காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக புதுச்சேரி துணை ஆட்சியராக இருந்த இஷிதா ரதியை நியமித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டது. இதனை அடுத்து இன்று காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராக இஷிதா ரதி பதவி ஏற்றுக் கொண்டார். முன்னதாக பதவி ஏற்று கொண்ட ஆட்சியரை பல்வேறு அரசு துறை அதிகாரிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


