News January 24, 2026
புதுக்கோட்டை: லாரி மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருமயம் அருகே உள்ள வெங்களூர் சாலையில் நேற்று பைக்கில் பன்னீர்செல்வம் (63), சாந்தி (55) ஆகிய இருவரும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி மோதிவிட்டு தப்பி சென்றது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பன்னீர்செல்வம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 7, 2026
புதுக்கோட்டை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு<
News February 7, 2026
புதுகை: குரூப் 2 & 2ஏ தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

புதுகையில் TNPSC குரூப் 2 & 2ஏ தேர்வுகள் நாளை (8.2.2026), புதுகை எஸ்எம்எஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற உள்ளது. தேர்வு எழுதுவோர் காலை 8:30 மணி முதல் 9 மணிக்குள் மற்றும் மதியம் 1 முதல் 2 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுத வருபவர்கள் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை எடுத்துவர கூடாது. அடையாள அட்டை கட்டாயம் எடுத்து வரவேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
புதுக்கோட்டை: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!


