News September 8, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழை அளவு வெளியீடு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.7) கடந்த 24 மணி நேரத்தில் அறந்தாங்கி பகுதியில் 61.8 மி.மீ, ஆயிங்குடி பகுதியில் 62.4 மி.மீ, நாகுடி பகுதியில் 68 மி.மீ, ஆவுடையார் கோவிலில் 14.8 மி.மீ, மணமேல்குடி 67 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையினால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News September 9, 2025
புதுகை: கனரா வங்கியில் வேலை! Apply பண்ணுங்க!

புதுகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <
News September 9, 2025
புதுகை: விவசாயிகளுக்கு ரூ.2,50,000 பரிசு அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் நவீன வேளாண் கருவி சாகுபடி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.2,50,000 வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் விவசாயிகள் உழவர் செயலின் மூலம் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News September 9, 2025
புதுக்கோட்டையில் மரம் வெட்டினால் ரூ.5000 அபராதம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கில பசுமை குழு சார்பில்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சாலை விரிவாக்கத்திற்கு பசுமைக் குழு அனுமதி பெறாமல் மரம் வெட்டினால் ஒரு மரத்திற்கு ரூ.5000 கட்ட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பசுமை குழு தலைவர் கண்ணன் மற்றும் துறை அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.