News October 8, 2025
புதுக்கோட்டை: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புதுகை புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக வரும் 12-ம் தேதி புதுக்கோட்டை நகர் மன்றத்தில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெயர், வகுப்பு மற்றும் படிக்கும் பள்ளி பற்றிய விபரங்களை anguchess2298@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு (அ) 8608036535 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி 10.10.2025க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 28, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 27, 2025
புதுக்கோட்டை மக்களே.. இனி இது அவசியம்!

புதுக்கோட்டை மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News October 27, 2025
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் கோவிலில் வேலை

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 31
2. வயது: 18-45
3. சம்பளம்: ரூ.10,000 –ரூ.58,600
3. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
4. கடைசி தேதி: 25.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.


