News January 23, 2026
புதுக்கோட்டை: மன உளைச்சலால் முதியவர் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்தவர் செல்லையா(76), இவர் கிள்ளுக்கோட்டை அடுத்த கீழையூர் குவாரி குளத்தில் நேற்று வாழ்க்கையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் கண்ணன் அளித்த புகாரில் உடையாளிப்பட்டி காவலதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல)
Similar News
News February 10, 2026
புதுகை: தொலைந்த போனை மீட்க சூப்பர் வழி!

மக்களே.. உங்கள் Phone காணாமல் போனாலோ அல்லது திருட்டு போனாலோ பதற்றம் வேண்டாம். இங்கே<
News February 10, 2026
புதுகை: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
புதுகை: தவறி விழுந்து பரிதாப பலி!

புதுக்கோட்டை மாவட்டம் குழி பிறை சாலையில் (பிப்.8) அன்று கொள்ளு பட்டியிலிருந்து புதுக்கோட்டைக்கு கருப்பையா (57) பைக்கில் சென்றுள்ளார். அப்போது பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்.9) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி மஞ்சுளா அளித்த புகாரில் பனையப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


