News January 15, 2026
புதுக்கோட்டை: மணல் கடத்திய சிறுவன் உட்பட 3பேர் கைது

ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வேங்கிடகுளம் குளத்துக்கரை அருகே வந்த சரக்கு வாகனத்தை சோதை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையெடுத்து வாகனத்தில் வந்த அய்யப்பன்(35), முருகராஜ்(37) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து, வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 12, 2026
புதுக்கோட்டை: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

புதுக்கோட்டை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <
News February 12, 2026
புதுக்கோட்டை: வங்கி கணக்கில் அடிக்கடி Fine விழுகுதா?

புதுக்கோட்டை மக்களே, உங்க வங்கியில் Minimum Balance இல்லைன்னு ரூ. 100, 200 பணம் பிடிக்கீறார்களா? இதில் இருந்து தப்பிக்க வழி இருக்கு. <
News February 12, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா!

புதுகை மாவட்டத்தில் “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்” போட்டி 17.02.2026 அன்று நடைபெற உள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ள ஏதுவாக பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் வரும் 16.02.2026 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


