News January 25, 2026
புதுக்கோட்டை: பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலி

திருச்சி, எடத்தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45). இவர் சொந்த வேலை காரணமாக கீரனூர் வந்து மீண்டும் திருச்சி சென்று கொண்டிருந்த போது நல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த ராம் சரண் (40) என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதியதில் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே இருந்து போனார். இதுகுறித்து அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரின் கீரனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News February 18, 2026
புதுக்கோட்டை: டிகிரி போதும் – அரசு வேலை ரெடி!

இந்தியக் கடற்படையில் 260 (SSC) அதிகாரி பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 260
3. சம்பளம்: ரூ1,25,000
4. கல்வித் தகுதி: B.Sc, B.Com, B.E/B.Tech, MCA, MBA
5. கடைசி தேதி: 24.02.2026
6. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 18, 2026
புதுக்கோட்டை: கடும் எச்சரிக்கை விடுத்த கலெக்டர்!

புதுகை மாவட்ட கலெக்டர் அருணா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், அரசு கொள்முதல் நிலையங்களில் போலி ஆவணங்கள் மூலம் நெல் விற்பனை செய்யும் விவசாயிகள் அல்லாத நபர்கள் மீது, 1955 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அத்தியாவசிய பொருள்கள் சட்டம், 1980 கள்ளச் சந்தை தடுப்பு சட்டம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அப்படி யாரேனும் செய்தால் 9443101720, 18005993540, என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
News February 18, 2026
புதுகை: இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி – கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து இளைஞர்களுக்கு சூரிய மின் பலகை பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில், +2, பட்டப்படிப்பு முடித்தும், 32 வயது நிரம்பியவர்கள் <


