News December 29, 2025
புதுக்கோட்டை: தவறி விழுந்தவர் பரிதாப பலி

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (51) இவர் (டிச.26) ஆலங்குளம் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென சாலையில் சரிந்து விழுந்ததையடுத்து அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி காவல் அளித்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
புதுகை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு,
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 29, 2025
புதுகை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு,
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 29, 2025
புதுகை: பழங்கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

அறந்தாங்கி கட்டுமாவடி உப்பளத்திற்கு அருகில் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் காளிதாஸ் குழுவினருடன் அண்மையில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒன்றரை அடி உயரமும் அரை அடி அகலமும் கொண்ட அய்யனார் சிலையை கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘கிபி 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் பவுத்த சமயம், ஆசிவக சமயம் மேலோங்கியிருந்தது. அய்யனார் வழிபாடு என்பது ஆசிவக சமய வழிபாட்டு முறை’ என்றார்.


