News January 30, 2026
புதுக்கோட்டை: சிறுவன் மீது போக்சோ வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்து உள்ளான். அந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பொன்னமராவதி போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
புதுகை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
புதுகை: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK IT!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு இங்கு<
News February 9, 2026
புதுக்கோட்டை: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

புதுக்கோட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <


