News December 29, 2025

புதுக்கோட்டை: கூட்டுறவு வங்கியில் வேலை – APPLY NOW!

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE.<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!.

Similar News

News December 30, 2025

புதுகை: கல்லூரி மாணவர்கள் துடிதுடித்து பலி!

image

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் முகமது இப்ராஹிம்(18) முகமது(18). இவர்கள் திருமயம் அருகே பொறியியல் கல்லூரியில் படித்துவந்த 2 பேரும் தேர்வெழுதிவிட்டு நேற்று டூவீலரில் வீடு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருமயம் சாலையில் லாரியை முந்திச்செல்ல முயன்றபோது லாரியின் பின்பகுதியில் மோதியதில் பலத்த காயமடைந்த 2 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News December 30, 2025

புதுகை: சம்பவ இடத்திலேயே பறிபோன உயிர்!

image

ஆலங்குடியைச் சேர்ந்தவர் சண்முகம் (77). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் ஆலங்குடி அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மட்டையன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (53) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக சண்முகம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சண்முகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

News December 30, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(டிச.29) இரவு 10 மணி முதல் இன்று(டிச.30) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!