News December 3, 2025

புதுக்கோட்டை: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

image

குடுமியான்மலை அடுத்த புதூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா, மகன் அஸ்வின். இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக உணவில் விஷம் கலந்து தின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 3, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, பொன்னமராவதி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் படிவங்கள் பூர்த்தி செய்யாதவர்களுக்கு பூர்த்தி செய்ய உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அதில் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 3, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, பொன்னமராவதி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் படிவங்கள் பூர்த்தி செய்யாதவர்களுக்கு பூர்த்தி செய்ய உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அதில் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News December 3, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, பொன்னமராவதி, கறம்பக்குடி உள்ளிட்ட பகுதிகளில் SIR பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் படிவங்கள் பூர்த்தி செய்யாதவர்களுக்கு பூர்த்தி செய்ய உதவும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. அதில் பணிகளை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும். பதிவேடுகளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என கலெக்டர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!