News February 9, 2025
புதுக்கோட்டை: குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினம் ஒவ்வொரு ஆண்டும் இரு சுற்றுக்களாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வருகின்ற 17ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை சரி செய்யப்பட்டு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவிப்பார்.
Similar News
News March 3, 2026
புதுக்கோட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<
News March 3, 2026
புதுக்கோட்டை: சாலையில் உயிரிழந்த புள்ளிமான்

விராலிமலை – மதுரை தேசிய நெடுஞ்சாலை யானைகள் வாகனங்கள் நிறுத்துமிடம் அருகே, புள்ளி மான் ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்து கிடக்கிறது. இறந்து கிடக்கும் புள்ளிமான் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததா, அல்லது சமூக விரோதிகள் யாராவது மானை தாக்கி இருக்கலாமோ என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. வனத்துறைக்கு அளிக்கப்பட்டுள்ள தகவலை தொடர்ந்து வனத்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்துள்ளனர்.
News March 3, 2026
புதுகை மாவட்ட கலெக்டர் அதிரடி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் 34 பேர், பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் தொடர்பாக எவ்வித விடுப்பு விண்ணப்போமோ, மறுக்கடிதமோ மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளார்.


