News March 22, 2024
புதுக்கோட்டை: கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்யா. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து இருந்து வந்த நிலையில், நேற்று மேலநெம்மக்கோட்டையில்
உள்ள கிணற்றில் சத்யா குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சத்தியாவை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை
Similar News
News December 11, 2025
புதுகை: தப்பியோடிய போக்சோ குற்றவாளி

புதுகை மாவட்டம் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்கா (23) என்பவரை புதுகை மகளிர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வந்தபோது தப்பியோடியுள்ளார். இதனையடுத்து மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் சுமார் 200 போலீசார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News December 11, 2025
புதுகை: தப்பியோடிய போக்சோ குற்றவாளி

புதுகை மாவட்டம் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா கமாங்கா (23) என்பவரை புதுகை மகளிர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு வந்தபோது தப்பியோடியுள்ளார். இதனையடுத்து மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் சுமார் 200 போலீசார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News December 11, 2025
புதுகை: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் அடுத்த பாப்புடையான்பட்டியை சேர்ந்தவர் மலர் (30). இவர் தீராத வயிற்று வலி காரணமாக நேற்று பாப்புடையான்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது மகன் ராஜாங்கம் அளித்த புகாரின் பேரில் உடையாளிபட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


