News December 25, 2025
புதுக்கோட்டை: கண் பிரச்சனைகளை தீர்க்கும் கோயில்!

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தலுகா பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.
Similar News
News December 27, 2025
புதுகை: பணி நியமன ஆணைகளை வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மாவட்ட மீன்வளர்ப்போர் முகமை மேலாண்மை குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் அருணா கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி பணி நியமன ஆணைகளை வழங்கினார். உடன், திருச்சி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை துணை இயக்குநர் பிரபாவதி உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் இருந்தனர்.
News December 26, 2025
புதுகை: திருமண தடையா? கவலை வேண்டாம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்புனவாசல் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தபுரீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News December 26, 2025
புதுக்கோட்டை: சான்றிதழ்கள் தொலைந்து விட்டதா?

புதுகை மக்களே! 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது <


