News December 10, 2025

புதுக்கோட்டை: கடலில் விழுந்த மீனவர் மாயம் – சோகம்

image

புதுகை மாவட்டம் பத்தக்காடு பகுதி சேர்ந்த சேவியர்(45) மற்றும் பாஸ்கர்(46) இருவரும் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது 4 நாட்டிகள் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிந்த போது படகு பழுதானது. அதனை சரி செய்த போது 2 பேரும் கடலில் விழுந்தனர். இதில் பாஸ்கர் சக மீனவர்களால் மீட்கப்பட்டார். மாயமான சேவியரை கடலோர காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனால் மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

Similar News

News December 14, 2025

புதுகை: வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் அதிரடி கைது!

image

பொன்னமராவதி, வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்ற வாலிபர் மர்மமாக இறந்து கிடந்ததார். இதுகுறித்த வழக்கில் காரையூர் போலீசார் சக்திவேல் (38), அஜித் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெரும் பாண்டியனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

News December 14, 2025

புதுகை: வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் அதிரடி கைது!

image

பொன்னமராவதி, வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்ற வாலிபர் மர்மமாக இறந்து கிடந்ததார். இதுகுறித்த வழக்கில் காரையூர் போலீசார் சக்திவேல் (38), அஜித் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெரும் பாண்டியனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

News December 14, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (டிச.13) இரவு 10 மணி முதல் இன்று (டிச.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!