News December 27, 2025
புதுக்கோட்டை: கடன் தொல்லை தீர வழி!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி பெருமாள் கோயில் கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது. இங்கு மூலவராக அருள்பாலித்து வரும் சத்திய மூர்த்தி பெருமாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நீண்டகாலமாக இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கி வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம். கடன் தொல்லையால் அவதிப்படுவோருக்கு இதனை SHARE பண்ணுங்க.
Similar News
News December 29, 2025
புதுகை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு,
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 29, 2025
புதுகை: டிப்ளமோ போதும்.. அரசு வேலை ரெடி

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள Laboratory Assistant, Senior Ship Draftsman பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 132
3. வயது: 18 – 35
4. சம்பளம்: ரூ 22,500 – ரூ 77,000/-
5. கல்வித்தகுதி: டிப்ளமோ, பட்டப்படிப்பு,
6. கடைசி தேதி: 12.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 29, 2025
புதுகை: பழங்கால அய்யனார் சிலை கண்டெடுப்பு

அறந்தாங்கி கட்டுமாவடி உப்பளத்திற்கு அருகில் வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் காளிதாஸ் குழுவினருடன் அண்மையில் களஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒன்றரை அடி உயரமும் அரை அடி அகலமும் கொண்ட அய்யனார் சிலையை கண்டறிந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘கிபி 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளில் பவுத்த சமயம், ஆசிவக சமயம் மேலோங்கியிருந்தது. அய்யனார் வழிபாடு என்பது ஆசிவக சமய வழிபாட்டு முறை’ என்றார்.


