News September 24, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.23) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே  தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News September 24, 2025

மீமிசலில் 100 கிலோ கஞ்சா பறிமுதல்

image

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கடல் பகுதி அருகே (செப்டம்பர் 23) ஆந்திரா பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரில் கஞ்சாவை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த ஆன்ட்ரூஸ் (27), பிரித்தோ பிரபாகரன் (29) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 23, 2025

கடத்தல் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த கோட்டாட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேலப்பட்டு பகுதியில் அறந்தாங்கி கோட்டாட்சியர் அபிநயா அரசு பணிக்காக செல்லும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தார். அப்போது அவர் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. உடனே அறந்தாங்கி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

News September 23, 2025

புதுக்கோட்டை: BE முடித்தால் இந்தியன் வங்கியில் வேலை!

image

புதுக்கோட்டை மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <>இங்கு கிளிக் <<>>செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். இதனை LIKE செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!