News February 18, 2026
புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (பிப்.17) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
Similar News
News February 21, 2026
புதுக்கோட்டை: இங்கெல்லாம் இன்று மின்தடை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (பிப்.21) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக திருமயம், புதுக்கோட்டை (அர்பன்), T.நல்லூர் துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 21, 2026
புதுக்கோட்டை: லாரி மோதி பரிதாப பலி

அன்னவாசல் அடுத்த விளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டிசெல்வம் (40). இவர் நார்த்தாமலையில் இருந்து சித்துப்பட்டி செல்லும் சாலையில் விளத்துப்பட்டி குளம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி மோதியதில் படுகாயமடைந்தார். அவரை மீட்டு புதுகை GH-ல் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாராணை மேற்கொண்டுள்ளனர்.
News February 20, 2026
புதுக்கோட்டை: உங்கள் கரண்ட் பில் அதிகம் வருதா?

புதுகை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருகிறதா?. <


