News December 24, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Similar News

News December 24, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் மின் கம்பியால் உதவியாளர் தகுதிக்கான தேர்வு வரும்.27, 28 ஆகிய தேதிகளில் வடசென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு தொழில் பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழில் பயிற்சி நிலையங்களில் நுழைவு சிட்டினை பெற்றுக்கொள்ள ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

News December 24, 2025

புதுகை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சஸ்பெண்ட்

image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சம்பட்டி பஞ்சாயத்தில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு தச்சம்பட்டி பஞ்சாயத்து செயலராக பணியாற்றி வரும் ஆறுமுகம் ரூ.3000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆறுமுகத்தை கையும் காலமாக கைது செய்தனர். இந்நிலையில், ஆறுமுகத்தை நேற்று அன்னவாசல் பிடிஒ பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

News December 24, 2025

புதுகை: லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் சஸ்பெண்ட்

image

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட தச்சம்பட்டி பஞ்சாயத்தில் வீட்டு வரி ரசீது வழங்குவதற்கு தச்சம்பட்டி பஞ்சாயத்து செயலராக பணியாற்றி வரும் ஆறுமுகம் ரூ.3000 லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆறுமுகத்தை கையும் காலமாக கைது செய்தனர். இந்நிலையில், ஆறுமுகத்தை நேற்று அன்னவாசல் பிடிஒ பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!