News October 23, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்டோபர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2024ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். ஷேர் செய்யவும்

Similar News

News January 23, 2026

புதுக்கோட்டை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

image

புதுகோட்டை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <>இங்கு <<>>க்ளிக் செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News January 23, 2026

புதுக்கோட்டை: மாத ஓய்வூதியம் + ரூ.20,000 உதவித் தொகை – APPLY!

image

புதுக்கோட்டை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000 மற்றும் இலவச காப்பீடு என அனைத்தும் தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு க்ளிக் செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம். SHARE IT

News January 23, 2026

புதுக்கோட்டை: மன உளைச்சலால் முதியவர் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்தவர் செல்லையா(76), இவர் கிள்ளுக்கோட்டை அடுத்த கீழையூர் குவாரி குளத்தில் நேற்று வாழ்க்கையில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக கல்லைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் கண்ணன் அளித்த புகாரில் உடையாளிப்பட்டி காவலதுறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல)

error: Content is protected !!