News March 20, 2024
புதுக்கோட்டை அருகே பெண்ணின் விபரீத செயல்

இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை. அரிமளம் ஒன்றியம் இரும்பாடி காந்தி காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரவினா(23). இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவேதனையடைந்த பிரவினா வீட்டில் பேனில் தூக்குமாட்டி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் எஸ்.ஐ.மனோகர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
Similar News
News February 21, 2026
புதுக்கோட்டை: நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
1. புதுக்கோட்டை – எழிலரசி
2. திருமயம் – லட்சுமி சீனிவாசன்
3. கந்தர்வக்கோட்டை – நதியா தமிழ்செல்வன்
4. விராலிமலை – சத்தியலட்சுமி
5. ஆலங்குடி – இரா.இராஜாராமன்
6. அறந்தாங்கி – முத்துலட்சுமி செல்வரத்தினம்
இத்தகவலை SHARE செய்துவிட்டு, இவர்களின் வெற்றிவாய்ப்பு எப்படி உள்ளது என கமெண்ட்டில் கூறுங்கள்!
News February 21, 2026
புதுக்கோட்டை: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

புதுக்கோட்டை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<
News February 21, 2026
புதுக்கோட்டை: ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் கிடைக்கும்!

புதுகை மக்களே! போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!


