News May 25, 2024
புதுக்கோட்டை:பல்லுயிா் பெருக்க நாள் விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில், உலக பல்லுயிா்ப் பெருக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,மாவட்ட வன அலுவலா் சோ.கணேசலிங்கம்,கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா்.பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பல்லுயிா்ப் பெருக்க நாளையொட்டி கட்டுரை ஓவியம் மற்றும் விநாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினர்.
Similar News
News March 9, 2026
திருவப்பூர் கோயிலில் தேரோட்டத் திருவிழா!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் மாசி தேரோட்டத் திருவிழா இன்று (மார்ச்9) மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் புதுக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்க உள்ள நிலையில், புதுக்கோட்டை டிஎஸ்பி பிருந்தா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
News March 9, 2026
புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
புதுக்கோட்டை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


