News July 24, 2024
புதுக்கோட்டை: சூது பவள மணிகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட அகழாய்வில் சூது பவள மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மணியில் துளையிடத் தொடங்கி முழுமை அடையாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருப்பது காணப்படுகிறது. பொற்பனைக்கோட்டையில் மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இருந்ததற்கான சான்றாக விளங்குகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News March 6, 2026
புதுக்கோட்டை: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

கூகுளில்<
News March 6, 2026
புதுகை மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

புதுகை மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 6, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி போட்டிக்கான 22,195 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரசு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் போது கட்டணம் இல்லா பாட குறிப்புகள் வழங்கப்படும். https://tamilnaducareer service.in gov.in இணையதளத்தில் பாடக்குறிப்பு வழங்கபடும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


