News October 25, 2024
புதுக்குடி அருகே விபத்தில் இருவர் பலி

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை புதுக்குடி அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே திடீரென்று ஆடு வந்துள்ளது. ஆட்டின் மீது கார் மோதாமல் இருக்க விக்னேஸ்வரன் காரை திருப்பியுள்ளார். இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் மூன்று பேரும் படுகாயமடைந்தனர். விக்னேஷ்வரன், மகள் யாழினி இருவரும் உயிரிழந்தனர். காயத்ரி என்பவர் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட்.11) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 11, 2025
தஞ்சாவூரில் நாளை இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

தஞ்சாவூரில் நாளை 12ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ✅ தஞ்சாவூர் இடம்: கிரேஸி மஹால், ✅ பட்டுக்கோட்டை நகராட்சி இடம்: V.R.K. திருமண மஹால், ✅பாபநாசம் பேரூராட்சி இடம்:M.A.மஹால், ✅பூதலூர் வட்டாரம் இடம் V.N.R.திருமண மண்டபம், ✅திருப்பனந்தாள் வட்டாரம் இடம்: சமுதாயக்கூடம், ஸ்ரீ ரெங்கராஜபுரம், ✅பட்டுக்கோட்டை வட்டாரம் இடம்:மாரியம்மன் கோவில் மண்டபம் துவரங்குறிச்சி SHARE IT
News August 11, 2025
தஞ்சை தேசிய குடற்புழு நீக்க முகாம் குறித்த தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் இரண்டு கட்டங்களாக 11.08.2025 மற்றும் 18.08.2025 அன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் , மற்றும் கல்லூரிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ,அரசு ஆரம்ப சுகாதார
நினலயங்கள் மற்றும் அங்கன்வாடி னமயங்களில் நடைபெறவுள்ளது. 11.08.2025 மற்றும் விடுபட்ட குழந்னதகளுக்கு 18.08.2025 அன்று நடைபெறும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.