News December 30, 2025

புதுகை: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

Similar News

News December 30, 2025

புதுக்கோட்டை மக்களே இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?

image

புதுக்கோட்டை மக்களே, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம் உள்ளது. இதற்கு இங்கே <>கிளிக் செய்து <<>>தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை தேர்வு செய்யவும். பின்னர் உங்கள் விவரங்களை ‘Register’ செய்து, ஆன்லைன் விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும். SHARE பண்ணுங்க.

News December 30, 2025

BREAKING புதுக்கோட்டை: குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி

image

திருமயம் அடுத்த கப்பத்தான்பட்டியை சேர்ந்த பாண்டி ஸ்ரீ (14), கனிஷ்கா (13) ஆகிய 2 சிறுமிகளும் இன்று அப்பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நமணசமுத்திரம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுமுறை காலம் என்பதால் உங்கள் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள்.

News December 30, 2025

புதுகை: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ தேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. Ayushman App செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து, அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக் <<>>செய்யவும். இத்திட்டம் குறித்து அனைவருக்கும் Share செய்து தெரியப்படுத்துங்கள்.

error: Content is protected !!