News December 14, 2025

புதுகை: வாலிபர் அடித்துக்கொலை – 2 பேர் அதிரடி கைது!

image

பொன்னமராவதி, வையாபுரி இடையன்பாறை என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை இலுப்பூர் வட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (32) என்ற வாலிபர் மர்மமாக இறந்து கிடந்ததார். இதுகுறித்த வழக்கில் காரையூர் போலீசார் சக்திவேல் (38), அஜித் (23) ஆகிய 2 பேரை நேற்று கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பெரும் பாண்டியனை அடித்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News December 23, 2025

புதுகை அருகே டிராக்டர் மோதி பரிதாப பலி!

image

மாத்தூரை சேர்ந்த பரணி 21, கூலித் தொழிலாளியான இவர், ஆவூரில் இருந்து மாத்தூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சிங்கத்தாகுறிச்சி அருகே சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிராக்டரின் மீது எதிர்பாராமல் பைக் மோதியது. இதில் காயமடைந்த பரணி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 23, 2025

புதுகை அருகே டிராக்டர் மோதி பரிதாப பலி!

image

மாத்தூரை சேர்ந்த பரணி 21, கூலித் தொழிலாளியான இவர், ஆவூரில் இருந்து மாத்தூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சிங்கத்தாகுறிச்சி அருகே சென்றுள்ளார். இந்நிலையில் அவ்வழியாக சென்ற டிராக்டரின் மீது எதிர்பாராமல் பைக் மோதியது. இதில் காயமடைந்த பரணி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார். இதுகுறித்து மண்டையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 23, 2025

புதுகை: இளம்பெண் மர்மமான முறையில் மரணம்

image

அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டியை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகள் கௌசல்யா, இன்று காலை வீட்டில் இருந்து ஆடு, மாடு மேய்பதற்காக காட்டு பகுதிக்கு ஓட்டிசென்றுள்ளார். இந்நிலையில் ஆடு, மாடு மேய்க்க சென்ற கௌசல்யா நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் அவரது தந்தை தேடி சென்றபோது கௌசல்யா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!