News August 26, 2024

புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கு ஆன்லைன் முன் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முன்பு கூறப்பட்ட 25ஆம் தேதி கடைசி நாள் என்பதை செப்டம்பர் 2ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவுக்கு கடைசி தேதி என புதுகை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News July 9, 2025

புதுக்கோட்டை: ரேஷன் குறைதீர்க்கும் முகாம்

image

புதுகை மாவட்டம் முழுவதும் ஜூலை12ஆம் தேதி அந்தந்த பகுதி தாலுகா அலுவலகங்களில் ரேஷன் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை விண்ணப்பித்தல், செல்போன் எண் பதிவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளிக்கலாம். மேலும் நியாய விலை கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் புகார் அளிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News July 9, 2025

புதுகை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 1/2

image

அரசு அலுவலகங்களில் உதவியாளர், காவலர் பணிக்காக ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இப்பணிக்கு சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 24-ம் தேதி கடைசி ஆகும். உடனே https://ssc.gov.in/home/apply என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். (<<17003132>>பாகம்-2<<>>). SHARE பண்ணுங்க.

News July 9, 2025

புதுகை: 10th படித்தால் காவலர், உதவியாளர் வேலை 2/2

image

▶️அரசு அலுவலக காவலர், உதவியாளர் பணிக்கு கணினி சார்ந்த தேர்வு திருச்சியில் நடைபெறும்.
▶️இதற்கு விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள தகுதிகளை சரிபார்த்துக் கொள்ளவும்.
▶️இதற்கு விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாகும். SC/ST/pWbd/ESM மற்றும் பெண்களுக்கு கட்டணமில்லை
▶️உரிய ஆவணங்களுடன் https://ssc.gov.in/home/apply எனும் இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

error: Content is protected !!