News August 26, 2024
புதுகை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கு ஆன்லைன் முன் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது முன்பு கூறப்பட்ட 25ஆம் தேதி கடைசி நாள் என்பதை செப்டம்பர் 2ஆம் தேதி ஆன்லைன் முன்பதிவுக்கு கடைசி தேதி என புதுகை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். மேலும், www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 6, 2026
புதுகை மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

புதுகை மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News March 6, 2026
புதுகை: முக்கிய அறிவிப்பு வெளியிட்ட கலெக்டர் அருணா

ரயில்வே தேர்வு வாரியம் நடத்தும் குரூப் டி போட்டிக்கான 22,195 காலி பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், அரசு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சியின் போது கட்டணம் இல்லா பாட குறிப்புகள் வழங்கப்படும். https://tamilnaducareer service.in gov.in இணையதளத்தில் பாடக்குறிப்பு வழங்கபடும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News March 6, 2026
புதுக்கோட்டை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

புதுக்கோட்டை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


