News December 16, 2025

புதுகை: மனைவியுடன் மனக்கசப்பு-கணவன் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் மூன்றாம் வீதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (54). இவரது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று எல்.என்.புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மது போதையில் மதிவாணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி கலா ராணி (43) அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 20, 2025

புதுகை: 8th போதும்.. அரசு வேலை ரெடி!

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் (Driver) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
1. வகை: தமிழக அரசு
2. வயது: 18-37
3. சம்பளம்: Rs.19,500 – Rs.62,000
4. கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி!
5. கடைசி தேதி: 02.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK <<>>HERE
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

புதுகை: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை!

image

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News December 20, 2025

புதுகை: கல்வி உதவித்தொகை தேர்வுக்கான இலவச பயிற்சி

image

8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் ஜன.10-ந் தேதி தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் +2 வரை மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி ஆவூர் ஊர்ப்புற நூலகத்தில் வருகிற 27ம் தேதி நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பித்து பயன்பெறவும்.

error: Content is protected !!