News October 7, 2025
புதுகை: மதுக்கடைகளை மூட உத்தரவு

ஆலங்குடி, வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மதுக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு ஆலங்குடி, புதுக்கோட்டை விடுதி, எம்.ராசியாமங்கலம், பாண்டிகுளம், கொத்தமங்கலம், ஆவணம், புள்ளான்விடுதி ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் இயங்காது என எஸ்பி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.27) இரவு 10 மணி முதல் இன்று (அக்.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News October 27, 2025
புதுக்கோட்டை மக்களே.. இனி இது அவசியம்!

புதுக்கோட்டை மக்களே.. வானிலை தொடர்பான தகவல், வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு<
News October 27, 2025
புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் கோவிலில் வேலை

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் மற்றும் அதன் உப கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணியிடங்கள்: 31
2. வயது: 18-45
3. சம்பளம்: ரூ.10,000 –ரூ.58,600
3. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி (தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்)
4. கடைசி தேதி: 25.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
6. பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.


