News September 16, 2025

புதுகை மக்களே..தொழில் முனைவோராக சூப்பர் வாய்ப்பு

image

புதுகை..வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும், <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். இதனை LIKE ஸ்செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் தொழிலதிபர் ஆகுங்க!

Similar News

News September 16, 2025

புதுக்கோட்டை: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

image

புதுக்கோட்டை:வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

புதுக்கோட்டை: ரூ.35,000 சம்பளம், தவறவிடாதீர்கள்!

image

புதுக்கோட்டை: படித்த இளைஞர்களுக்கு ரயில்வேயில் வேலை பார்க்க ஆசை இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.
⏩வேலை பிரிவு: மத்திய அரசு வேலை
⏩துறைகள்: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB)
⏩பணி: Station Controller
⏩காலியிடங்கள்: 368
⏩சம்பளம்: ரூ.35,400
⏩வயது வரம்பு: 20 முதல் 33 வரை
⏩கல்வி தகுதி:Any Degree
⏩ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <>Here<<>>
⏩கடைசி தேதி: 14.10.2025
பயனுள்ள இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News September 16, 2025

புதுகை : குறைதீர்க்கும் கூட்டத்தில் விஷம் குடித்த நபர்

image

புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரைச் சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். நேற்று கலெக்டர் அலுவலகம் வந்த அவர் நேர்முக உதவியாளர் எஸ்.திருமாலிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். உறவினர்கள் சிலர் சொத்து பிரச்சனை குறித்து பலமுறை அதிகாரிகளிடமும் காவல் துறையினரிடமும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக்கூறி பூச்சிமருந்தை குடித்து விட்டார். இதனையடுத்து மீட்கப்பட்ட அவர் புதுகை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

error: Content is protected !!