News October 5, 2025
புதுகை: பள்ளி மாணவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

புதுகை மாவட்டத்தில் உலகப் பொதுமறையான திருக்குறள் ஒப்புவிக்க்கும் போட்டிக்கு 2025-26 ஆம் ஆண்டில் பள்ளி பயிலும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதில்,1330 குறட்பாகங்களை முழுமையாக தெரிந்து இருக்க வேண்டும். வெற்றி பெற்றவருக்கு ரூ.15,000 ரொக்க பரிசு வழங்கப்படும். இதற்கு <
Similar News
News April 14, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை(ஏப்.15) சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் செல்லவிருப்பதால், நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்குமாறு புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான அருணா தெரிவித்துள்ளார். இதனை SHARE பண்ணுங்க.!
News April 14, 2026
புதுக்கோட்டை: அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆளப்பிறந்தான் பகுதியில் நேற்று (ஏப்.13) அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News April 14, 2026
புதுக்கோட்டை: அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆளப்பிறந்தான் பகுதியில் நேற்று (ஏப்.13) அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இறந்தவர் யார்? எவ்வாறு இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


