News May 10, 2024
புதுகை: நாய் கடித்ததில் 12 நபர்கள் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அம்மன்குறிச்சி ஊராட்சி சொக்கநாதப்பட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர் உட்பட 12 பேரை நாய்கள் கடித்துள்ளது. இதில் எட்டு நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த அசம்பாவிதத்தை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News August 15, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்! அரசு வேலை ரெடி

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<
News August 15, 2025
புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து பணி விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஆக.14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News August 14, 2025
புதுக்கோட்டை: ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு

புதுக்கோட்டை மக்களே.. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டையை பதிவு செய்து பெற முடியும். புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து வாங்கலாம். SHARE NOW