News May 31, 2024

புதுகை: தனிப்படை காவல்துறையினர் அதிரடி

image

புதுகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
வந்திதா பாண்டேவின் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் அன்னவாசல், விராலிமலை, காரையூர் மற்றும் இலுப்பூர் ஆகிய காவல் சரகத்தில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடர்களை பிடிக்க தனிப்படை அமைத்த நிலையில், தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக செயல்பட்டு வெவ்வேறு இடங்களில் திருடிய 4 திருடர்களை கைது செய்து அவரிடமிருந்து 40 பவுன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News September 10, 2025

புதுக்கோட்டை இரவு ரோந்து காவலர் விபரம்!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10:09.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளனர்.

News September 10, 2025

புதுக்கோட்டை: வங்கி கணக்கில் பணம் காணவில்லையா?

image

உங்கள் Bank Account-யில் திடீரென்று பணம் காணாமல் போகிறதா? போலி வங்கி லிங்க், யூபிஐ, ரிவார்டு மெசேஜ்கள், போலி வேலை வாய்ப்பு, ஷாப்பிங் செய்ய ஆசைப்பட்டு பணத்தை இழந்தால் மோசடியின் ஸ்கிரீன்ஷாட், SMS, E-mail போன்ற ஆதாரங்களை வைத்து, <>இங்கே கிளிக் செய்து<<>> புகார் அளித்து உங்கள் பணத்தை மீட்க முடியும். அல்லது 1930 என்ற எண்ணில் சைபர் கிரைம் போலீசாருக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..

News September 10, 2025

புதுகை: கூலி தொழிலாளி கொலை வழக்கில் 4 பேர் கைது

image

விராலிமலையை அடுத்துள்ள துலுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி பாலுசாமி (51). இவர் திங்கள்கிழமை இரவு டூவீலரில் சென்றபோது, கீரனூர் – விராலிமலை சாலை முல்லையூர் அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை நடத்திய விராலிமலை போலீசார் விக்கி (31), மூர்த்தி (20), எட்வின் (26), மாரிமுத்து (20) ஆகிய 4 பேரை கைது செய்து புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்துள்ளனர்.

error: Content is protected !!