News February 17, 2025

புதுகை கல்வி கடன் பெற ஆட்சியர் அழைப்பு

image

புதுகை மாவட்டத்தில் மாணவர்களின் உயர்கல்விகான கனவை நனைவாக்க முன்னோடி வங்கிகளுடன் சேர்ந்து பிப்.18ஆம் தேதி காலை 10 மணிக்கு மன்னர் கல்லூரி வளாகத்தில் மெகா கல்வி கடன் மேளா நடைபெற உள்ளது. இதில் கல்வி கடன் பெறுவதற்கான முழுமையான தகவல்கள் ஆலோசனை வழங்கப்படும். இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Similar News

News September 14, 2025

புதுக்கோட்டை மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

image

புதுக்கோட்டை மக்களே இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். IOB-யில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
✅துறை: IOB
✅பணி: Specialist Officer
✅கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc
✅சம்பளம்:64,820
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <>Here<<>>
✅வயது வரம்பு: 24 முதல் 40 வரை
✅கடைசி தேதி: 03.10.2025
உங்கள் உறவினர்களுக்கும் SHARE செய்து Bank வேலைக்கு போக சொல்லுங்க!

News September 14, 2025

புதுக்கோட்டை: உங்க வழக்குகளின் நிலை தெரிஞ்சுக்கனுமா?

image

புதுக்கோட்டை மக்களே! நீங்கள் புகார் அளித்த பிரச்சனைகள் வழக்குகளாகி பல வருடங்கள் ஆகி இருக்கும். இப்போது அந்த வழக்குகளின் நிலை தெரியமால் இருப்பீர்கள். இதற்காக கோர்ட் வாசலையே சுற்றுகீறிர்களா?இதை தீர்க்க ஒரு வழி உண்டு. உங்க போனில் ECOURTS <இடைவெளி> <உங்கள் CNR எண்> என்ற வடிவில் 9766899899 எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புங்க.வழக்கு நிலை உடனே உங்க Phoneல! இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News September 14, 2025

புதுக்கோட்டை மாணவன் இந்திய குத்து சண்டை போட்டிக்கு தேர்வு

image

திருச்சியில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான குத்துச் சண்டை போட்டி நேற்று (செப்.13) நடைபெற்றது. இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் புதுகை மாணவன் கிஷோர் தங்கப்பதக்கம் வென்றார். அம்மாணவனை அகில இந்திய குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வு செய்துள்ளனர். அவருக்கும் அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியருக்கும் கல்லூரி சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!