News July 25, 2024
புதுகை ஆட்சியா் அலுவலகத்தில் ஜப்தி முயற்சி

புதுக்கோட்டை அரசுப் பணிகளுக்கு நிலம் எடுத்ததற்கு இழப்பீடு வழங்காததால், நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள் நேற்று மாலை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெருங்களூரில் ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்குவதற்காக ஆதிதிராவிடா் நலத்துறையால் வேதம்பாள் ஆச்சி என்பவருக்குச் சொந்தமான 570 சென்ட் நிலம் அரசால் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 14, 2026
புதுக்கோட்டை: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

புதுக்கோட்டை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News April 14, 2026
புதுக்கோட்டை: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News April 14, 2026
புதுக்கோட்டை: போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


