News March 24, 2024

புதுகை ஆட்சியர் அறிவுறுத்தல்

image

தோ்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பறக்கும் படை உள்ளிட்ட குழுவினா், ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தைக் கைப்பற்றும்போது, உடனுக்குடன் பிரத்யேக செயலியில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா.மொ்சி ரம்யா நேற்று அறிவுறுத்தினாா். புதுகை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு கூட்டத்தில் தெரிவித்தார்.

Similar News

News February 15, 2026

புதுக்கோட்டை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>.
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 15, 2026

புதுக்கோட்டை: விபத்தில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரிலிருந்து விராலிமலைக்கு நேற்று மருதமுத்து (31) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது இலுப்பூர், மேலப்பட்டி சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஒட்டி வந்த சுப்பிரமணியன் (46) மோதியதில் மருதமுத்துக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 15, 2026

புதுக்கோட்டை: கழுத்தை அறுத்து கொலை – கைது

image

புதுகை காட்டு மாரியம்மன் கோயில் அருகே வசித்து வந்தவர் மோகன்ராஜ் (36). சம்பவத்தன்று மோகன்ராஜ் வீட்டிற்கு வந்த மர்ம நபர் அரிவாளால் மோகன்ராஜ் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து புதுகை எஸ்.பி அபிஷேக் குப்தா குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். இந்நிலையில் நேற்று கரூர் அருகே பதுங்கி இருந்த குற்றவாளி விஷ்வா (23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!