News January 29, 2026
புதுகை ஆட்சியகரத்தில் கண்காணிப்புக் குழு கூட்டம்

புதுக்கோட்டை ஆட்சியரக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ரேவதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
Similar News
News February 17, 2026
புதுக்கோட்டை: SBI வங்கி வேலை APPLY NOW!

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2050
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.48,480
5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி
6. கடைசி தேதி: 25.02.2026
7. விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 17, 2026
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (பிப்.18) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக மழையூர், ஆலங்குடி, வடகாடு துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News February 17, 2026
புதுகை கலெக்டர் அருணா முக்கிய அறிவிப்பு

புதுகை மாவட்டத்தில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழில் பள்ளிகளில் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகிறது. www.skilltaining.tn.gov.in என்ற இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


