News October 20, 2025
புதுகை அருகே மின்சாரம் தாக்கி பலி

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அடுத்த வீரராகவபுரத்தை சேர்ந்தவர் முனியன் (67). இவர் அவரது வீட்டில் கிரைண்டர் ஸ்விட்சை ஆன் செய்தபோது, துரதிஷ்டவசமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் அறந்தாங்கி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் அய்யனார் (40) அளித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 20, 2025
புதுக்கோட்டை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News October 20, 2025
புதுகை: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT
News October 20, 2025
புதுகை: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு!

புதுகை மாவட்ட தீயணைப்புத்துறை எண்கள்
1) புதுகை- 04322-222399
2) ஆலங்குடி- 04322-251350
3) திருமயம்- 04333-274258
4) கறம்பக்குடி-04322-258101
5) கீரனூர்- 04339-262210
6) இலுப்பூர்- 04339-272433
7) ஆவுடையார்கோவில்- 04371-233441
8) கந்தர்வக்கோட்டை- 04322-275743
9) ஜெகதாப்பட்டினம்- 04322-275743
10) கீரமங்கலம்- 04371 242101
11) பொன்னமராவதி -0433 262088
12) அறந்தாங்கி- 9445086453. SHARE பண்ணுங்க